covid-19
-
news
கியூபெக் மாகாணத்தில் மார்கழி 25ஆம் திகதி தொடக்கம் தை 11ஆம் திகதி வரை, கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை மட்டுமே விற்க கியூபெக் மாகாண அரசு உத்தரவிட்டுள்ளது.
கியூபெக்கில் தொடர்ந்தும் கோவிட்-19 தொற்றுக்கள் அதிகரித்து வரும் காரணத்தினால், கியூபெக் மாகாண அரசானது, இந்த நோய் பரவுவதைத் தடுப்பதற்காக, நத்தார் விடுமுறையையொட்டி, பல புதிய விதிமுறைகளையும் நடவடிக்கைகளையும்…
Read More » -
news
கோவிட்-19 : சிவப்பு நிற அபாய எச்சரிக்கை மேலும் நான்கு வாரங்களிற்கு நீடிக்கப்பட்டுள்ளது
கியூபெக்கில், கோவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருந்ததால், கடந்த ஐப்பசி மாதம் முதலாம் திகதி தொடக்கம், கியூபெக் மாகாணத்தில் அமைந்துள்ள மொன்றியல், லவால், சவுத்சோர் போன்ற பல நகரங்களிற்கு,…
Read More »