Puradchika Nadesu
-
news
கியூபெக் மாகாணத்தில் மார்கழி 25ஆம் திகதி தொடக்கம் தை 11ஆம் திகதி வரை, கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை மட்டுமே விற்க கியூபெக் மாகாண அரசு உத்தரவிட்டுள்ளது.
கியூபெக்கில் தொடர்ந்தும் கோவிட்-19 தொற்றுக்கள் அதிகரித்து வரும் காரணத்தினால், கியூபெக் மாகாண அரசானது, இந்த நோய் பரவுவதைத் தடுப்பதற்காக, நத்தார் விடுமுறையையொட்டி, பல புதிய விதிமுறைகளையும் நடவடிக்கைகளையும்…
Read More » -
news
இந்த மாதமே, கோவிட்-19 தடுப்பூசிகளைக் கனடா பெறத் தொடங்குகிறது.
கனடாவிற்கு வரவேண்டிய கோவிட்-19 தடுப்பூசிகள் எதிர்பார்த்ததை விட முன்பே இறக்குமதி செய்யப்பட்டுவிடும் என்று கனேடியப் பிரதமர் Justin Trudeau உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் Justin Trudeau அவர்கள் கூறுகையில்,…
Read More » -
news
கோவிட்-19 : சிவப்பு நிற அபாய எச்சரிக்கை மேலும் நான்கு வாரங்களிற்கு நீடிக்கப்பட்டுள்ளது
கியூபெக்கில், கோவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருந்ததால், கடந்த ஐப்பசி மாதம் முதலாம் திகதி தொடக்கம், கியூபெக் மாகாணத்தில் அமைந்துள்ள மொன்றியல், லவால், சவுத்சோர் போன்ற பல நகரங்களிற்கு,…
Read More » -
news
கோவிட்-19 : சிவப்பு நிற அபாய எச்சரிக்கை பற்றிய அறிவித்தல்
கியூபெக்கில், கோவிட்-19 தொற்றானது கடந்த வைகாசிமாதம் 6ம் தேதிக்குப் பின்னரான காலப்பகுதியில், நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை 27ம் தேதி அதிகூடிய தொற்றுக்களாக 1036 தொற்றாளர்களும், இன்றைய தினம் 750…
Read More » -
news
கோவிட்-19 : செம்மஞ்சள் எச்சரிக்கை வட்டாரத்தில் (Orange zone alert) என்னென்ன விடயங்கள் தடை செய்யப்பட்டுள்ளது ?
இதன் பொருள் என்ன? தனிப்பட்ட கூட்டங்கள் : தனிப்பட்ட ரீதியில் வெளியில் அல்லது வீட்டின் உள்ளே நடக்கும் கூட்டங்களில் அதிகபட்சம் ஆறு நபர்கள் அல்லது இரண்டு குடும்பங்கள்…
Read More »